நிகழ்ச்சி ரத்து: முன்தொகையாக பெற்ற ரூ.29 லட்சத்தை திருப்பி தரவில்லை - ஏ.ஆர்.ரகுமான் மீது பரபரப்பு புகார்

நிகழ்ச்சி ரத்து: முன்தொகையாக பெற்ற ரூ.29 லட்சத்தை திருப்பி தரவில்லை - ஏ.ஆர்.ரகுமான் மீது பரபரப்பு புகார்

இசை நிகழ்ச்சிக்காக பெற்ற முன்தொகையை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திருப்பி தரவில்லை என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
27 Sep 2023 2:49 PM GMT