உணர்வுப்பூர்வமான ஓவியர்...!

உணர்வுப்பூர்வமான ஓவியர்...!

உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஓவியங்களுக்கு, எப்போதுமே மவுசு அதிகம். அந்தவகையில், மதுரையை சேர்ந்த சுந்தர் கந்தசாமி வரையும் எல்லா ஓவியங்களிலும் உணர்வுகள் உயிரோட்டமாக வெளிப்படுகிறது.
30 May 2023 1:58 PM GMT