மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து  என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.
25 Nov 2022 9:55 PM GMT