எழும்பூர் கோர்ட் வளாகத்தில் வக்கீல் கொலை: 2 வக்கீல்களுக்கு ஆயுள் தண்டனை

எழும்பூர் கோர்ட் வளாகத்தில் வக்கீல் கொலை: 2 வக்கீல்களுக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2015-ம் ஆண்டு சென்னை எழும்பூர் கோர்ட் வளாகத்தில் ஸ்டாலின் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
8 Nov 2023 3:25 AM GMT