ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்

ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்

பணி நிரந்தரம் செய்ய கோரி ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் கோத்தகிரியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 54 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Jan 2023 6:45 PM GMT