மங்களூரு அருகேஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துகொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 4 பேர் கைது

மங்களூரு அருகேஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துகொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 4 பேர் கைது

மங்களூரு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பொக்லைன் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
21 Aug 2023 6:45 PM GMT