பூலோகநாதர் கோவிலில் ஒரே நேரத்தில் சிவன், பெருமாளுக்கு திருக்கல்யாணம்

பூலோகநாதர் கோவிலில் ஒரே நேரத்தில் சிவன், பெருமாளுக்கு திருக்கல்யாணம்

நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் ஒரே நேரத்தில் சிவன், பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
27 Aug 2022 5:05 PM GMT