கடல் நீர்மட்டம் உயர்வால் சென்னை, கொல்கத்தா நகரங்களுக்கு பேராபத்து; புதிய ஆய்வறிக்கை தகவல்

கடல் நீர்மட்டம் உயர்வால் சென்னை, கொல்கத்தா நகரங்களுக்கு பேராபத்து; புதிய ஆய்வறிக்கை தகவல்

பருவநிலை மாற்றங்களால் கடல் நீர்மட்டம் உயர்ந்து, சென்னை, கொல்கத்தா உள்பட ஆசிய நகரங்களுக்கு பேராபத்து காத்திருக்கிறது என புதிய ஆய்வறிக்கை அதிர்ச்சி தெரிவிக்கின்றது.
5 March 2023 9:27 AM GMT