மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடக்கிறது
குமரி மாவட்டத்தில் மழையால் சேதமைடந்த நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கூறினார்.
19 Oct 2023 9:52 PM GMTதண்ணீர் இன்றி கருகிய பயிர்களை கணக்கெடுக்கும் பணி
கோட்டூர் பகுதியில் தண்ணீர் இன்றி கருகிய பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
11 Oct 2023 6:45 PM GMTகர்ப்பிணிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்
திருக்கோவிலூர் நகராட்சி பகுதிகளில் கர்ப்பிணிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம் நடைபெறுகிறது.
26 Aug 2023 6:45 PM GMTமேகமலை காப்பகத்தில் லேசர் கருவிகள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் லேசர் கருவிகள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த கணக்கெடுக்கும் பணி 8 நாட்கள் நடக்கிறது.
22 Jun 2023 7:13 PM GMT2-வது நாளாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி
2-வது நாளாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
5 March 2023 9:18 PM GMTமழையால் சேதமடைந்த நெற்பயிர்களைகணக்கெடுக்கும் பணி
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணியை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
7 Feb 2023 6:45 PM GMTபறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
ஒகேனக்கல் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
28 Jan 2023 6:45 PM GMTபள்ளிக்கூடத்துக்கு ஏன் வரவில்லை?
பள்ளிக்கூடத்துக்கு வராத மாணவர்களை இடைநிற்றல் மாணவர்களாக கருத்தில் கொண்டு, அவர்களை மீண்டும் பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துக் கொண்டுவர ஆசிரியர்கள், கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர்களை வீடு வீடாக அனுப்பும் பணி இப்போது தொடங்கியுள்ளது.
25 Dec 2022 7:13 PM GMTநாட்டுப்புற கலைஞர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
நாட்டுப்புற கலைஞர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
4 Dec 2022 6:50 PM GMTமுதுமலையில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடக்கம்
செல்போன் செயலி, ஜி.பி.எஸ். கருவிகளைக் கொண்டு வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
16 Nov 2022 10:09 AM GMTசொத்துக்கள் டிஜிட்டல் முறையில் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்கள் டிஜிட்டல் முறையில் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.
28 Oct 2022 6:45 PM GMTபள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
2 Aug 2022 4:25 PM GMT