மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....  எந்நேரமும் தூங்கும் மனைவி : அனைத்து வீட்டு வேலைகளும் தாமே செய்வதாக போலீசாரிடம் புகார் அளித்த கணவர்...!

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...." எந்நேரமும் தூங்கும் மனைவி : அனைத்து வீட்டு வேலைகளும் தாமே செய்வதாக போலீசாரிடம் புகார் அளித்த கணவர்...!

பெங்களூருவில் தனது மனைவி எந்நேரமும் தூங்கிக்கொண்டே இருப்பதால் வீட்டு வேலைகளை தாமே செய்வதாக போலீஸ் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் நிகழந்துள்ளது.
15 March 2023 3:43 PM GMT