சாலையை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார்: மாநகராட்சியிடம் கேட்கும்படி அனுப்பி வைத்த போலீசார்

சாலையை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார்: மாநகராட்சியிடம் கேட்கும்படி அனுப்பி வைத்த போலீசார்

சென்னை கொரட்டூரில் சாலையை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி மாநகராட்சியிடம் கேட்கும்படி கூறி குமாரை போலீசார் அனுப்பி வைத்தனர்.
8 July 2022 6:00 AM GMT