விவசாயிகள் போராட்டம்: 30,000 கண்ணீர் புகை குண்டுகளை ஆர்டர் செய்த டெல்லி போலீசார்

விவசாயிகள் போராட்டம்: 30,000 கண்ணீர் புகை குண்டுகளை ஆர்டர் செய்த டெல்லி போலீசார்

விவசாயிகள் நுழைவதை தடுக்க எல்லைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் எல்லையை ஒட்டிய சந்துகள் மற்றும் தெருக்களிலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
15 Feb 2024 7:09 AM GMT