24 மணி நேரம் மூடப்பட்ட சென்னை ஐகோர்ட்டின் கதவுகள்... ஆண்டுதோறும் நடக்கும் சம்பிரதாயம்!

24 மணி நேரம் மூடப்பட்ட சென்னை ஐகோர்ட்டின் கதவுகள்... ஆண்டுதோறும் நடக்கும் சம்பிரதாயம்!

ஐகோர்ட் வளாகத்தின் கதவுகள் அனைத்தும் ஆண்டுக்கொரு முறை ஒரு நாள் முழுவதுமாக மூடப்படும் வழக்கம், ஒரு சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
20 Nov 2022 2:22 PM GMT