கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்

கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்

ஜோலார்பேட்டை அருகே நடந்த குடியரசுதின விழாவில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசிய கொடி ஏற்றிவைத்து, ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
26 Jan 2023 6:25 PM GMT