சட்டசபையில் இனி கவன ஈர்ப்புகள் நேரலை செய்யப்படும் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

'சட்டசபையில் இனி கவன ஈர்ப்புகள் நேரலை செய்யப்படும்' - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சட்டசபை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறக்கூடிய கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
12 April 2023 9:44 AM GMT