பல ஆண்டுகளாக பயன்படுத்திய பாதை ஆக்கிரமிப்பு; காஞ்சீபுரம்-உத்திரமேரூர் சாலையில் பொதுமக்கள் மறியல்

பல ஆண்டுகளாக பயன்படுத்திய பாதை ஆக்கிரமிப்பு; காஞ்சீபுரம்-உத்திரமேரூர் சாலையில் பொதுமக்கள் மறியல்

காஞ்சீபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த பாதையை தனிநபர் ஆக்கிரமித்ததாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
31 Jan 2023 12:20 PM GMT