காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் - சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசின் மனு ஒத்திவைப்பு

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் - சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசின் மனு ஒத்திவைப்பு

கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மார்ச் 19-ந்தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
20 Feb 2024 12:50 PM GMT