கொள்ளிடத்தில் வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு:  சிதம்பரம் பகுதியில் 4 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது  புயல் பாதுகாப்பு மையத்தில் மக்கள் தங்க வைப்பு

கொள்ளிடத்தில் வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: சிதம்பரம் பகுதியில் 4 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது புயல் பாதுகாப்பு மையத்தில் மக்கள் தங்க வைப்பு

கொள்ளிடத்தில் வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சிதம்பரம் அருகே உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
5 Aug 2022 5:54 PM GMT