கோடையில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்

கோடையில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்

கோடைகாலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
27 April 2024 7:44 AM GMT
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்திசெய்ய கிருஷ்ணா நீரை அக்டோபர் வரை திறக்க ஆந்திர அரசுக்கு கோரிக்கை

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்திசெய்ய கிருஷ்ணா நீரை அக்டோபர் வரை திறக்க ஆந்திர அரசுக்கு கோரிக்கை

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய வருகிற அக்டோபர் மாதம் வரை கிருஷ்ணா நீரை திறந்துவிட வேண்டும் என்று ஆந்திரா அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
9 Jun 2023 9:39 AM GMT
கோடை காலம் என்பதால் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நீர் திறப்பு - ஓரிரு நாட்களில் பூண்டி அணைக்கு வந்து சேரும்

கோடை காலம் என்பதால் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நீர் திறப்பு - ஓரிரு நாட்களில் பூண்டி அணைக்கு வந்து சேரும்

கோடைகாலமான தற்போது சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஓரிரு நாட்களில் பூண்டி அணையை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 May 2023 7:43 AM GMT
சென்னை மாநகரின் குடிநீர் தேவை அதிகரித்து வருவதால் ஒரத்தூரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க திட்டம் - நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகரின் குடிநீர் தேவை அதிகரித்து வருவதால் ஒரத்தூரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க திட்டம் - நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதற்காக காஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தூரில் புதிய நீர்த்தேக்கத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
30 Sep 2022 9:23 AM GMT
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக  வைகை அணையில் தண்ணீர் திறப்பு

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
8 Aug 2022 4:12 PM GMT