குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களை பிளவுப்படுத்தவே வழிவகுக்கும் - சீமான்

குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களை பிளவுப்படுத்தவே வழிவகுக்கும் - சீமான்

குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக பா.ஜ.க அரசு அரசிதழில் வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
12 March 2024 5:33 AM GMT