போலீசார் அதிரடி சோதனை:  கஞ்சா, குட்கா விற்பனை செய்த 36 பேர் கைது  9 கிலோ பறிமுதல்

போலீசார் அதிரடி சோதனை: கஞ்சா, குட்கா விற்பனை செய்த 36 பேர் கைது 9 கிலோ பறிமுதல்

கடலூர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா, குட்கா விற்பனை செய்த 36 பேரை போலீசார் கைது செய்து , அவர்ளிடம் இருந்து 9 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
4 Aug 2022 4:43 PM GMT