அமாவாசைக்கு முன்பும் பின்பும் குற்றங்கள் அதிகரிப்பு...! போலீசாருக்கும்- பொதுமக்களுக்கும் உ.பி. டிஜிபி எச்சரிக்கை

அமாவாசைக்கு முன்பும் பின்பும் குற்றங்கள் அதிகரிப்பு...! போலீசாருக்கும்- பொதுமக்களுக்கும் உ.பி. டிஜிபி எச்சரிக்கை

மிகப்பெரிய கொலை மற்றும் கொள்ளை கும்பல்கள், அமாவாசையை தேர்ந்தெடுத்து குற்றங்களில் ஈடுபடுவார்கள் என உத்தரபிரதேச டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
22 Aug 2023 9:36 AM GMT