கோயம்பேடு பஸ் நிலையத்தில் குளிர்பான பாட்டில்களை சுகாதாரமற்ற முறையில் சுத்தம் செய்து விற்கும் ஊழியர்கள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் குளிர்பான பாட்டில்களை சுகாதாரமற்ற முறையில் சுத்தம் செய்து விற்கும் ஊழியர்கள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் குளிர்பான பாட்டில்களை சுகாதாரமற்ற முறையில் சுத்தம் செய்து விற்கும் கடை உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Aug 2022 8:54 AM GMT