கல்வராயன்மலையில் தொடர்மழை எதிரொலி:கோமுகி அணை நீர்மட்டம் 32 அடியாக உயர்வு
கல்வராயன்மலையில் தொடர்மழை காரணமாக கோமுகி அணை நீர்மட்டம் 32 அடியாக உயர்ந்துள்ளது.
11 Sep 2023 6:45 PM GMTமுழு கொள்ளளவை எட்டியது: கோமுகி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
கோமுகி அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, வினாடிக்கு 400 கனஅடி நீர் உபரிநீராக வெளியெற்றப்பட்டு வருகிறது.
27 Aug 2022 4:36 PM GMTகல்வராயன்மலை பகுதியில் மழை முழு கொள்ளளவை எட்டுகிறது கோமுகி அணை உபரிநீர் திறக்கப்படும் என்பதால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
கல்வராயன் மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கோமுகி அணை முழு கொள்ளளவை எட்டுகிறது. இதனால் உபரிநீர் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படும் என்பதால், கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
26 Aug 2022 5:00 PM GMT