6 பேர் விடுதலையும், மக்கள் மனநிலையும்... சட்ட வல்லுனர்கள்-பாதிக்கப்பட்டவர்கள் கருத்து

6 பேர் விடுதலையும், மக்கள் மனநிலையும்... சட்ட வல்லுனர்கள்-பாதிக்கப்பட்டவர்கள் கருத்து

1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்யவந்த இடத்தில், ஸ்ரீபெரும்புதூரில் வைத்து மனிதவெடிகுண்டு தாக்குதலில் அந்தத் துயரச் சம்பவம் அரங்கேற்றப்பட்டது.
12 Nov 2022 7:29 AM GMT