அ.தி.மு.க.வோடு ஓ.பன்னீர்செல்வம் இணைவதற்கான காலம் கடந்துவிட்டது- சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார்

அ.தி.மு.க.வோடு ஓ.பன்னீர்செல்வம் இணைவதற்கான காலம் கடந்துவிட்டது- சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார்

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ‘ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பேசுகிறார்.
24 July 2022 12:02 AM GMT