தஞ்சையை சேர்ந்த ஆராய்ச்சி மாணவரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

தஞ்சையை சேர்ந்த ஆராய்ச்சி மாணவரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

பிரதமர் அலுவலகத்திற்கு அவதூறு இமெயில் அனுப்பியதாக தஞ்சையை சேர்ந்த ஆராய்ச்சி மாணவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
15 March 2023 8:57 PM GMT