இந்திய பெருங்கடலில் சீன கப்பல்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது - இந்திய கடற்படை தளபதி

"இந்திய பெருங்கடலில் சீன கப்பல்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது" - இந்திய கடற்படை தளபதி

சீன கப்பல்களின் அனைத்து செயல்பாடுகளையும் தீவிரமாக கவனித்து வருவதாக இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.
3 Dec 2022 10:15 AM GMT