திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடி-2 கிலோ தங்கமும் பக்தர்கள் வழங்கினர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடி-2 கிலோ தங்கமும் பக்தர்கள் வழங்கினர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியை தாண்டியது. 2 கிலோ தங்கமும் வழங்கினர்
12 Sep 2022 4:45 PM GMT