பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் உண்ணாவிரதம் : 10-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் உண்ணாவிரதம் : 10-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நர்சுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட நர்சுகள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Jan 2023 8:54 AM GMT