நீதிமன்ற உத்தரவை மீறி இந்து சமய அறநிலையத்துறை செயல்படுகிறது

நீதிமன்ற உத்தரவை மீறி இந்து சமய அறநிலையத்துறை செயல்படுகிறது

நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி தேவாரம் பாடிய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக பொது தீட்சிதா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
23 Jun 2022 6:32 PM GMT