தஞ்சை ஓவியங்களில் முத்திரை பதிக்கும் சோபியா

தஞ்சை ஓவியங்களில் முத்திரை பதிக்கும் சோபியா

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் யாக சாலையில் முருகன் மற்றும் சிவன் பார்வதி ஓவியங்களை வரைந்தேன். வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக அதைக் கருதினேன்.
12 Jun 2022 1:30 AM GMT