வளர்ச்சி திட்டப்பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவு

வளர்ச்சி திட்டப்பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவு

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
28 Jun 2023 8:01 AM GMT