மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
19 July 2023 4:54 AM GMT