மாமல்லபுரம் அருகே அறுந்து தொங்கிய மின் கம்பி உரசியதில் தந்தை, மகன் சாவு

மாமல்லபுரம் அருகே அறுந்து தொங்கிய மின் கம்பி உரசியதில் தந்தை, மகன் சாவு

மோட்டார் சைக்கிளில் தண்ணீர் கேன் வாங்க சென்ற போது அறுந்து தொங்கிய நிலையில் இருந்த மின் கம்பி உரசியதில் தந்தை, மகன் பலியானார்கள்.
20 March 2023 7:01 AM GMT