தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த ஜனவரி 15-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம்

தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த ஜனவரி 15-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம்

தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த ஜனவரி 15-ந் தேதி வரை கால அவகசாம் நீட்டிப்பு செய்து சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
29 Dec 2022 11:31 AM GMT