மனித உரிமை மீறல் நடைபெறாமல் முற்றிலும் தடுக்க வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மனித உரிமை மீறல் நடைபெறாமல் முற்றிலும் தடுக்க வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தி.மு.க. அரசு, தமிழ்நாட்டில் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நிகழக்கூடாது எனும் எண்ணத்துடன் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
9 Dec 2023 11:30 PM GMT
சுப்ரீம் கோர்ட்டின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சுப்ரீம் கோர்ட்டின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

‘சுப்ரீம் கோர்ட்டின் கிளை சென்னையில் அமைய ஏற்பாடு செய்வதுடன், சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ் மொழி ஆக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து உள்ளார்.
6 Aug 2022 8:53 PM GMT