நாகை, வேதாரண்யம் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்

நாகை, வேதாரண்யம் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்

மகாளய அமாவாசையையொட்டி நாகை, வேதாரண்யம் கடற்கரையில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
25 Sep 2022 6:45 PM GMT