தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை-2 பேர் கைது

தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை-2 பேர் கைது

பெங்களூருவில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 Jun 2023 6:45 PM GMT