என்னதான் கதறினாலும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழினை சிறிதும் மறைத்திட முடியாது - மு.க.ஸ்டாலின்

என்னதான் கதறினாலும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழினை சிறிதும் மறைத்திட முடியாது - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அமைதி ஊர்வலம் நடத்திடலாம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Aug 2022 5:52 AM GMT