ரூ.30 லட்சம் கொள்ளை புகாரில் திடுக்கிடும் திருப்பம்: செல்போன் வியாபாரிகளிடம் கொள்ளை போனது ரூ.2¼ கோடி

ரூ.30 லட்சம் கொள்ளை புகாரில் திடுக்கிடும் திருப்பம்: செல்போன் வியாபாரிகளிடம் கொள்ளை போனது ரூ.2¼ கோடி

என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து செல்போன் வியாபாரிகளிடம் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மொத்தம் ரூ.2¼ கோடி கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் மேலும் 2 பேர் கைதாகினர். அவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
27 Dec 2022 8:39 AM GMT
கச்சிராயப்பாளையத்தில் சிறுவன் மாயமான வழக்கில் திருப்பம்

கச்சிராயப்பாளையத்தில் சிறுவன் மாயமான வழக்கில் திருப்பம்

கச்சிராயப்பாளையத்தில் மாயமான சிறுவனை போலீசார் மீட்டனர். அவனை கடத்தி சென்று ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்
16 July 2022 4:55 PM GMT
மராட்டியத்தில் நடந்த தற்கொலை வழக்கில் திருப்பம்... ஒரே குடும்பத்தில் 9 பேரும் விஷம் வைத்து கொல்லப்பட்டது அம்பலம்

மராட்டியத்தில் நடந்த தற்கொலை வழக்கில் திருப்பம்... ஒரே குடும்பத்தில் 9 பேரும் விஷம் வைத்து கொல்லப்பட்டது அம்பலம்

மராட்டியத்தில் நடந்த தற்கொலை வழக்கில் திருப்பமாக, ஒரே குடும்பத்தில் 9 பேரும் மந்திரவாதி உள்பட 2 பேரால் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
28 Jun 2022 1:25 AM GMT