பொதுமக்கள் ஆறு மற்றும் நீர்நிலைகளில் குளிக்க செல்ல வேண்டாம்-தென்காசி மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

பொதுமக்கள் ஆறு மற்றும் நீர்நிலைகளில் குளிக்க செல்ல வேண்டாம்-தென்காசி மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
19 Dec 2023 1:52 PM GMT
கடையநல்லூரில் என்ஜினீயர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை

கடையநல்லூரில் என்ஜினீயர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை

கடையநல்லூரில் என்ஜினீயர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த லேப்டாப், செல்போனை கைப்பற்றினர்.
16 Sep 2023 5:54 PM GMT
தென்காசி மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழப்பு

தென்காசி மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழந்தார்.
12 Feb 2023 4:23 PM GMT
கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது

கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது

சுரண்டை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
21 Aug 2022 12:07 AM GMT