தமிழகம், கேரளா உள்பட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை: 106 பேர் கைது

தமிழகம், கேரளா உள்பட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை: 106 பேர் கைது

தமிழகம், கேரளா உள்பட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Sep 2022 12:34 AM GMT