மத்தியில் பா.ஜ.க. இனியும் ஆட்சி செய்வது நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல

மத்தியில் பா.ஜ.க. இனியும் ஆட்சி செய்வது நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல

மத்தியில் பா.ஜ.க. அரசு, இனியும் ஆட்சி செய்வது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல என ராமேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.
30 Sep 2023 6:45 PM GMT