நாட்டறம்பள்ளி அருகே, சாலை விபத்தில் காயம் அடைந்த 9 பேருக்கு ரூ.4½ லட்சம் நிதியுதவி-கிருஷ்ணகிரி கலெக்டர் நேரில் வழங்கி ஆறுதல்

நாட்டறம்பள்ளி அருகே, சாலை விபத்தில் காயம் அடைந்த 9 பேருக்கு ரூ.4½ லட்சம் நிதியுதவி-கிருஷ்ணகிரி கலெக்டர் நேரில் வழங்கி ஆறுதல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 9 பேரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கிருஷ்ணகிரி கலெக்டர் அவர்களுக்கு ரூ.4½ லட்சம் நிதிஉதவியை வழங்கினார்.
11 Sep 2023 6:45 PM GMT