நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி

நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி

நீடாமங்கலம் நகரில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Oct 2022 6:45 PM GMT