நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 March 2023 10:45 AM GMT