தமிழகத்தில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் நிலக்கல்லில் ஓய்வெடுத்து மலையேற வேண்டும் - கேரள மந்திரி வேண்டுகோள்

"தமிழகத்தில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் நிலக்கல்லில் ஓய்வெடுத்து மலையேற வேண்டும்" - கேரள மந்திரி வேண்டுகோள்

பக்தர்கள் நிலக்கல்லில் ஓய்வெடுத்து இளைப்பாறிய பிறகு மலையேற வேண்டும் என கேரள கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
24 Nov 2022 12:29 AM GMT