என்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் அறுவடையை முடித்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் - விவசாயிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

என்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் அறுவடையை முடித்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் - விவசாயிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

என்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் அறுவடையை முடித்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Aug 2023 10:53 AM GMT
என்.எல்.சி. விரிவாக்கத்திற்காக மீண்டும், மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? மக்கள் புரட்சி வெடிக்கும் - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

என்.எல்.சி. விரிவாக்கத்திற்காக மீண்டும், மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? மக்கள் புரட்சி வெடிக்கும் - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

மண்ணை நாசமாக்கும் பெரு நிறுவனங்களுக்கு துணை போகாதீர்கள் என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Aug 2023 11:34 AM GMT
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தம்

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தம்

போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் கால்வாய் அமைக்கும் பணி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
28 July 2023 2:29 AM GMT
மக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் கைவிட வேண்டும் - விஜயகாந்த்

மக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் கைவிட வேண்டும் - விஜயகாந்த்

மக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
11 March 2023 8:19 AM GMT