நெல்லை நாடாளுமன்ற தொகுதி:வேட்பு மனு தாக்கல் செய்தது ஏன்? காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு பேட்டி

நெல்லை நாடாளுமன்ற தொகுதி:வேட்பு மனு தாக்கல் செய்தது ஏன்? காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு பேட்டி

எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தவே நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தேன் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. ராமசுப்பு கூறியுள்ளார்.
28 March 2024 6:02 AM GMT